News

வாடிகன் சிட்டி: புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ...
திருச்சி, மே 10: திருச்சி புதிய பஸ் முனையம் 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே செயல்பட துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை தமிழ்நாடு முதல ...
ஓமலூர், மே 10: சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை மற்றும் ஆமணக்கு ஏலம் நடைபெற்றது. தற்போது தேங்காய் விலை குறைந்து வரும் வேளையில், கொப்பரை வரத்து குறைந்த ...
ஏற்காடு, மே 10: கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் ...
பொன்னமராவதி,மே10: பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி -ஏனாதி குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டி அரசு மருத ...
விருதுநகர், மே 10: பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்ப ...
விருதுநகர், மே 10: விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை சென்னை அருட்பணியாளர் ஜோசப், ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட ...
சிங்கம்புணரி, மே 10: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் 300-க்கும் ம ...
திருவாடானை, மே 10: திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே அமரன்வயல் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் ...
சிவகங்கை, மே 10: திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராமத்தில் மே 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப் ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, அக்னோர்,சம்பா, பாரமுல்லா, குப்வாரா ஆகிய ஜம்மு பகுதிகளில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் டிரோன் ...
சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு அனைத்து ...