News

சென்னை: சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது. மாருதி நகர் ...
டெல்லி: பாக் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை ...
சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு அனைத்து ...
தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் எச்சரிக்கைகளை கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் ...
உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் சத்துக்கள் மிக அவசியமானது ஆகும். அவை உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் ...
“மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தேன், அம்மா பாட வந்தேன் ” என அழகாக பாடிக்கொண்டே வீணை ...
மனிதர்களோ,சூழ்நிலைகளோ உங்களை அச்சத்திற்குள்ளாக்க நீங்கள் அனுமதித்தால் மிகச் சிறந்த வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும்.நான் ...
டெல்லி: மே 8ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் படைகள் இந்தியா ராணுவ நிலைகளை தாக்கின; துருக்கி நாட்டின் தயாரிப்பான ட்ரோன்களை ...
சுட்டெரிக்கும் கோடை காலத்தில் வியர்வையால் ஏற்படும் தோல் நோய்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து சென்னை ஐஸ்வர்யா ...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளைச் சந்தித்து ...
கன்னியாக்குமரி மாவட்டத்தில் சுமார் 6,500 ஹெக்டேர் பரப்பளவில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது.
திருச்சி, மே 10: திருச்சி புதிய பஸ் முனையம் 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே செயல்பட துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை தமிழ்நாடு முதல ...