News

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தனியாக உள்ள வீடுகள், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவது அதிகரித்துள்ளது. முந்தைய காலங்களில், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், ...
சென்னை, கடன் தொகையை கூடுதலாக வசூலித்த தனியார் வங்கிக்கு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர், கோடக் மஹிந்திரா என்ற ...
* சென்னையில் 2027க்குள், 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிபி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ஏ.ஐ., உடன் இயங்கும் இந்த டேட்டா ...
சூலுார்: சூலுாரில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., வில் இணைந்த தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.
காலம் முழுவதும் நனவாகாத கனவாகவே இருந்த கலையார்வத்தால், பணிஓய்வுக்குப் பின் பக்குவமாய் சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். இன்று ...
இதற்காக டிவி வரதராஜன், லஷ்மி, ஷங்கர் குமார், கிரீஷ் ஆகிய நால்வர் குழு ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்கிறது.அங்கு நியூஜெர்சி,சிகாகோ,டெக்சாஸ்,கலிபோர்னியா உள்ளீட்ட முக்கிய நகரங்களில் ...
அதேவேளையில், இந்த உணவு உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோயை உருவாக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு மையம் இந்த உணவு ...
பெரியகுளம்: தொடர் விடுமுறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர் ...
எனினும், ஆண்டுதோறும் இந்த நிலுவைத் தொகை அதிகரித்தபடியே உள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் 41,900 கோடி ரூபாயாக இருந்த நிலுவை, ...
லென்ஸ் மாமா, அன்று அலுவலகத்துக்கு, 'லீவு' போட்டிருந்தார். மற்ற நண்பர்களும் வெவ்வேறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட, நான் ...
பாண்டவர்களில் வில் வீரனான அர்ஜுனனின் மகன், அபிமன்யுவின் இல்லத்துக்கு வந்தார், ஒரு முனிவர். அப்போது, அபிமன்யு வீட்டில் இல்லை.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட கிராமப்புறங்களில், மாதம் ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தி, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை ...