News

சென்னை: சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது. மாருதி நகர் ...
சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு அனைத்து ...
இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த கா்ற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ...
தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் எச்சரிக்கைகளை கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் ...
எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக ஏராளமானவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றார்கள். ஜம்முவின் உதம்பூர் முதல் டெல்லி வரையிலான ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, அக்னோர்,சம்பா, பாரமுல்லா, குப்வாரா ஆகிய ஜம்மு பகுதிகளில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் டிரோன் ...
தர்மபுரி, மே 10:தர்மபுரி உழவர் சந்தையில் முருங்கைக்காய் வரத்து சரிந்ததால், விலை அதிகரித்து கிலோ ரூ.85க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்ப ...
பாலக்கோடு, மே 10: பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட கனம்பள்ளி தெருவில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி த ...
தர்மபுரி, மே 10: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-2026ம் ஆண்டிற்கான தர்மபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் மாணவிகளுக்கு நடந்தது. தடகளத்தில் 7 மாணவிகளும், கால்ப ...
சிங்கம்புணரி, மே 10: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் 300-க்கும் ம ...
திருவாடானை, மே 10: திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே அமரன்வயல் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் ...
திருச்சி, மே 10: திருச்சி புதிய பஸ் முனையம் 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே செயல்பட துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை தமிழ்நாடு முதல ...