News

வாடிகன் சிட்டி: புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ...
சென்னை: சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது. மாருதி நகர் ...
டெல்லி: பாக் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை ...
திருச்சி, மே 10: திருச்சி புதிய பஸ் முனையம் 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே செயல்பட துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை தமிழ்நாடு முதல ...
ஏற்காடு, மே 10: கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் ...
சேலம், மே 10: சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுர்த்தசி’ விழா நாளை (11ம் தேதி) நடக்கிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில் ‘நரசிம்ஹசதுர்தசி’ விழா கோலாகலமாக கொண ...
பொன்னமராவதி,மே10: பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி -ஏனாதி குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டி அரசு மருத ...
விருதுநகர், மே 10: பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்ப ...
விருதுநகர், மே 10: விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை சென்னை அருட்பணியாளர் ஜோசப், ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட ...
திருவாடானை, மே 10: திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே அமரன்வயல் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் ...
சிங்கம்புணரி, மே 10: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் 300-க்கும் ம ...
சிவகங்கை, மே 10: திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராமத்தில் மே 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப் ...