News

துணைவேந்தர்களை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லி இருக்கிறாரோ, அதுதான் புதிய கல்வி கொள்கை. முதல்வர் ஸ்டாலின் பேசுவதற்காக ...
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தனியாக உள்ள வீடுகள், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவது அதிகரித்துள்ளது. முந்தைய காலங்களில், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், ...
சென்னை, கடன் தொகையை கூடுதலாக வசூலித்த தனியார் வங்கிக்கு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர், கோடக் மஹிந்திரா என்ற ...
* சென்னையில் 2027க்குள், 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிபி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ஏ.ஐ., உடன் இயங்கும் இந்த டேட்டா ...
காலம் முழுவதும் நனவாகாத கனவாகவே இருந்த கலையார்வத்தால், பணிஓய்வுக்குப் பின் பக்குவமாய் சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். இன்று ...
Washington: At least USD 1.6 million in federal funds for projects meant to capture and digitise stories of the systemic abuse of generations of Indigenous children in boarding schools at the hands of ...
''இந்த சூழல்ல, சமீபத்துல முதல்வரை சந்திக்க முயற்சி பண்ணி, முடியல... இதனால, முதல்வரின் தந்தையான கருணாநிதி நினைவிடத்துக்கு போய் ...
வெற்றி பெறும் நிலையில் அணி இருக்கும் போது பினிஷிங்காக சில ஷாட்டுகள் அடிப்பதே தோனியின் வழக்கம் ஆனால் கடந்த சில மேட்ச்களில் ...
குழந்தைகளோடு குழந்தையாய் மாறி அவர்களின் ரசனைக்கேற்ற வகையில் போட்டோ எடுப்பதை பேஷனாக செய்கிறார் மதுரை கோச்சடையைச் சேர்ந்த எம்.இ ...
இமாம் மேலும் கூறியதாவது: உலகில் வாழும் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை கொண்ட ஒரு புதிய மதம் உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம் தான்.
இதற்காக டிவி வரதராஜன், லஷ்மி, ஷங்கர் குமார், கிரீஷ் ஆகிய நால்வர் குழு ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்கிறது.அங்கு நியூஜெர்சி,சிகாகோ,டெக்சாஸ்,கலிபோர்னியா உள்ளீட்ட முக்கிய நகரங்களில் ...
இக்கோவிலில், 115ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு காட்டுக்குப்பம் ஏரிக்கரை தாங்கலில் இருந்து பிரம்ம கலசம், சக்தி கரகம் எடுத்து ...